"தந்த மூலப்பினி தீத்திடும் குப்பைமேனி" மேனி எனக்குறிப்பிட்ட குப்பைமேனியின் மருத்துவப் பண்புகள்
மேனி என்னும் குப்பைமேனி இத் தாவரம் பற்றி தேரையர் தனது பதாத்தகுண சிந்தாமணியில்
“தந்த மூலப்பிணி தீ தந்திடுமபுண் சர்வவி~
முந்து குன்மம் வாத முதிர மூலந்தினவு
சூலம் சுவாசம் தொடர் பிளிசங் கபம் போம்
ஞாலஸ் கொள் மேனி யதனால்” என்றார்.
தாவரவியல் பெயர்: “அக்காலிகாஇன்டிகா” (ACALYPHA INDICA.)
குடும்பப் பெயர்: (EUPHORBIACEAE.)

குணமாகும் நோயிகள்:
1“தந்த மூலப்பிணி;”: தந்த வேரில் ஏற்படும் நோய்கள் அதாவது தந்த வேர் பலவீணமாவதால் பற்கள் பலவீனமடைகின்றது எனவே பல்லின் வேரைப்பற்றி வருகின்ற நோய்களைக் குணமாகும்;,
2.“தீ தந்திடும்புண்” கொதித்த நீர் உடலில தவறுதலாக் கொட்டுவானால் ஏற்படும் புண், நெருப்பினால் உடலில் உண்டான வெந்த புண் கொப்பளம் அதனால் ஏற்படும் எரிவு இதனால் ஏற்பட்ட புண் ஆறிய பின் புதிய தோலில் வெண்தழும்பு ஏற்படும் இது நிறமிகள் பாதிகப்படுவதால் உண்டாகும். இப்பாதிப்பை போக்க புதிய நிறமிகளை உருவாக வேண்டும். இதை உருவாக்கும் ஆற்றல் குப்பைமேனிக்கு உண்டு.
3.“சர்வவி~” : சர்வ வி~ம் என்பது நஞ்சு ஒவ்வாமையினால் ஏற்படும் நஞசுத்தன்மை இதை டொஸ்சின் அல்லது அலஐPக் என்பர். உடல் ஏற்றுக் கொள்ளாத பொருட்களினால் ஏற்படும் பிணிகளை போக்குகின்ற தன்மை இம் முகிலிக்கு உண்டு.
4.“முந்து குன்மம்”: உணவு சமிபாடு செய்யும் முறையில் உண்டான உந்து குன்மம் இரைப்பையில் உணவை சொரிபாகமாக்கின்ற சக்தியில் உண்டான குறைபாடு அதாவது ஐpரணமாக்குகின்ற தன்மையை இழந்து அஐpரணமாகும் தன்மை இம் முகிலிகை குணமாகும்.

6.“தினவு”: உடல் முழுவதும் ஏற்படும் அரிப்பு அல்லது ஒவ்வாமை என்னும் தினவு ஒவ்வாமையை ஏற்படுத்திய பொருளை உடலிலிருந்து அகற்றும் சக்தி இம் முகிலிகைக்கு உண்டு.

8.“கபம் போம்”: தொன்டையில் நீண்ட நாட்கள் சளிகட்டியிருப்பதனபல் நுரையிரலில் உண்டாகும் கபம் என்னும் நோய்யும் குணமாகும். இந்த ஒரு முகிலிகையால் பதினொரு வகையான நோய்கள் குணமாகும் என தேரயர் குறிப்பிடுகின்றார். இதை அறிவியலும் பல ஆய்வுகளைச் செய்து ஒப்பு கொண்டுள்ளது.
பயன் படுத்தும் முறைகள்:

No comments:
Post a Comment