மந்திர சக்தி
மந்திரம் என்பது மனதை திடப்படுத்துவது ஒரு பெயரை திரும்ப திரும்ப மனம் செய்வதன் மூலம் சத்தியம் பெறுகின்றது . ஒவ்வொரு தெய்வத்துக்கும்ப பீஜ அச்சரங்கள் உண்டு. குறித்த ஒரு தெய்வத்துக்கு ஒன்று என்று உண்டு. மந்திரம் ஒலி வடிவம். அது சித்திக்க வேண்டுமானால் மந்திர வித்துடன் உச்சரிக்க வேண்டும். அதனை பீஜாசரம் என்பர். பீஜமந்திரங்கள் பால் வெளியான பிரபஞ்சத்தில் பரபிரம்மத்தால் பரவி இருக்கின்றது.அதை ஈத்து தெடுக்கும் வல்லமை தவசிகளுக்கே உண்டு. அவர்கள் பலநாள் பெற்ற தவவலிமையால் பெற்று மனுக்குலம் உய்ய வழங்கி இருக்கின்றனர்.உதாரணமாக காயத்திரி மந்திரம் மஹரிஷி விசுவிமித்திரரால் ஈத்து உலகுக்கு வழங்கப்படடது . அந்த மந்திரத்தில் பூர் ,புவ ,சுவ என்பது பீஜம் பூர் லோகம் ,புவன லோகம், சுவர்ன லோகம் என்பன வற்றை இயக்குவதற்கான மந்திர வித்துடன். மேல் ஏழு உலகங்களும் கீழ் ஏழு உகஙகளும் உண்டு. கணபதிக்கு ஓம் ஹம் கணபதி மந்திரம் இதில் ஹம் என்பது மந்திர வித்து இறைவன் பெயரின் முதல் எழுத்துடன் ம் சேரும்.
பொதுவாக மந்திரங்கள் மனனம் செய்து ஜபம் செய்து அதை கும்பங்கள், தேசிப்பழம் ,திருநீறு ,கங்கை நீர் நிலைகளில் பிரயோகம் செய்கின்றனர். மனம் செய்யும் போது பிரபஞ்சத்தில் கலக்கின்றது. நீரில் பிரயோகிக்கும் போது நீரில் கலக்கின்றது.
கலச நீர் ,கிணற்றில், நீர்நிலைகளில் கலக்கும் போது ஆவியாகி தூய்மையாகி பிரபஞ்சத்தில் கலக்கின்றது. அப்போது அது மூலவித்துடன் கலக்கின்றது. அது எங்கிருந்து பெறப்பட்டதோ அங்கு எண்ண அலைகள் மின் காந்த அலையாக மாறி கலக்கும் போது இறைவனி படைப்பு ஒருவரின் மின் காந்த அலை இன்னொரவருக்கு இருக்காது. யாருடையது என்பது படைத்தவனுக்கு தெரியும். அதுபோல தேசிபழம் சுக்காகும் போது வான்நீரில் கலக்கின்றது. கலந்து செயல்படும். தேசிப்பழம் அதனுள் ஆயிரத்துக்கு அதிகமான கண்கள் போன்ற அலஅலலியிலஸ லியில் திரவத்தை கொண்டுள்ளது அதில் மந்திரபிரையோகம் செய்யும் போது அவை பலமடங்கு சத்தியாகி செயல்பட தொடங்கும் அது சுக்காகி சூடசுமாகி செயல்பட்டுக் கொண்டு இருக்கும் .அது பவனத்தில் கலந்து பால் வெளியில் செயல்படும் நேர்மறை எண்ணங்களாக அல்லது எதிர்மறை எண்ணங்களாக இருக்கலாம் அதற்கேற்ப செயல்படும்
எப்போதும் எதிர்மறை எண்ணங்கள் செயல படும்போது அது செய்தவனே சாரும்.
மந்திரத்தை மனதால் மனனம் செய்வதல் உடலில் நீர் உண்டு அதில் கலந்து மூலாதாரத்தில் இருந்து ஆறாதாரங்களும் மூன்று மண்டலம் கடந்து சகஸ்டாகாரத்தில் சந்திரக்கலை பதினாறும் கடந்து துரியாதாரத்தில் சுவாதிட்ட பெருவெளில் பால்வெளில் கலக்கும்.
ஒருவர் தன்வாழ்நாளில் செய்த தவமும் செபமும் ஆன்மாவிலும் பால்வெளியிலும் சூட்சுமமாக பதிந்து இருக்கும் அதன் பலனே பிறப்பின் ரகசியம். பிரபஞ்ச இரகசியம்
பிரபஞ்சம் வசமாகும் போது பிரம்ம முகூர்தத்நேரல்தில் இயல்பாக விளிப்பு வரும் தியாகததுக்கு இட்டுச் செல்லும் இதன் மூலம் பிரபஞ்ச இயல்பு உணர்வின் உணரத்தப்படும்.
No comments:
Post a Comment